tag:blogger.com,1999:blog-4081635942077636046.post4783847376710873905..comments2023-03-17T10:48:11.945-07:00Comments on தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்: ஜி.சுப்பிரமணிய ஐயர்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4081635942077636046.post-52723570551543323822010-10-20T19:08:08.563-07:002010-10-20T19:08:08.563-07:00அஹா அற்புதம்! நான் அறிந்திடாத அருமையானத் தகவல்கள் ...அஹா அற்புதம்! நான் அறிந்திடாத அருமையானத் தகவல்கள் தாங்கியக் கட்டுரை.<br />ஜி.சுப்ரமணிய ஐயர், சி.சுப்ரமணிய ஐயர் (நிவேதிதா தாசன் மஹாகவி பாரதி). பெயரில் மட்டும் அல்ல, கொள்கையிலும் கூட மிகவும் பொருந்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.<br /><br />பாரதி பாடியது போல் ஜாதியில் பெருமை இல்லை (ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பின்னாளில் உரு மாறியது) என்பதைப் போல் ஐயராகப் பிறந்து ஐயராகவே (ஐயர் என்றால் உயர்ந்தவர் என்று தானே பொருள் / இராமாயணத்தில் வசிஷ்டர் வழி கம்பர் அதற்கு நல்ல விளக்கம் தந்திருப்பார் ) வாழ்ந்து காட்டியவர் இம் மாமனிதர் ஜி.எஸ்.ஐயர் அவர்கள் என்பதை படிக்கும் பொது மிகவும் சந்தோசமளிக்கிறது. <br /><br />இவரைப் போன்ற மிகவும் உயர்ந்த சிந்தனையும் செயல்த் திறனும் பெற்றிருந்த திருநாட்டைத் தானே பாரதி "தந்தையர் நாடென்னும் பேச்சினிலே, ஒரு சக்தி பிறக்கிறது மூச்சினிலே" என்றான். <br />புரட்சியாளர்கள் மறையலாம், அவர்களின் புரட்சியால் சமூகம் பலப் புதிய பாதையைப் பெற்றுள்ளது என்பது தான் உண்மை. இந்த தேவ தூதர்கள் இப் பூமியில் இன்னும் நிறைய உதயமாகட்டும்.<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081635942077636046.post-3564955458090794682010-09-02T21:46:31.863-07:002010-09-02T21:46:31.863-07:00சுவாமி விவேகானந்தர் ஜி. சுப்ரமணிய அய்யரைப் பற்றி த...சுவாமி விவேகானந்தர் ஜி. சுப்ரமணிய அய்யரைப் பற்றி தன் சென்னைப்<br />பிரசங்கத்தில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />மஹாகவி பாரதியார் ஜி.எஸ் காஃபியை அனுப்பி வைத்து எப்படி வேலை வங்குவார் என்று நகைச்சுவையாக எழுதியுள்ளார்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com