tag:blogger.com,1999:blog-4081635942077636046.post6131042429686625229..comments2023-03-17T10:48:11.945-07:00Comments on தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்: கவி கா.மு.ஷெரீப்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4081635942077636046.post-52866203768938799232013-11-08T12:39:16.608-08:002013-11-08T12:39:16.608-08:00பெயர் : கவி கா.மு.ஷெரீப்
பூர்வீக ஊர் : புதுக்கோட்ட...பெயர் : கவி கா.மு.ஷெரீப்<br />பூர்வீக ஊர் : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தை விநாயகர் கோட்டை<br />பிறப்பு : 1914 செப்டம்பர் – 11,<br />தந்தை பெயர் : காதர்ஷா ராவுத்தர்<br />தாயார்: முகம்மது இபுறாஹீப்பாத்தம்மாள்<br />உடன் பிறப்புக்கள் : கிடையாது<br />தாய்மொழி : தமிழ்<br />மக்கள் : ஆண் 8, பெண் 1, வளர்புப் பெண் 2, ஆண் 1, ஆகப் பன்னிரண்டு<br />நடத்திய ஏடுகள் : ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, திங்கள், திங்களிருமுறை, கிழமை ஏடுகள்<br />எழுதிய நூல்கள் : சிறுகதை நூல்கள் 3, நவீனம் 3, நாடக நூல்கள் 4, இலக்கியக் கட்டுரை நூல் 1, அறிவுரைக் கடித நூல் 1, பயண நூல் 1, கவிதை நூற்கள் 7, குறுங் காவியம் 1, அரசியல் நூல் 3, உரை நூல் சீறாப்புராணம் – 8 பாகங்கள்<br />இறப்பு : 80 வயதில் (1994 ஜூலை 7-ஆம் தேதி)சின்னாமணி அசரப் அலிhttps://www.blogger.com/profile/05494639298721245103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081635942077636046.post-19919770297978437922010-12-26T05:14:55.448-08:002010-12-26T05:14:55.448-08:00சுமார் 30ஆண்டுகளுக்கு முன் என்று இருந்திருக்கவேண்ட...சுமார் 30ஆண்டுகளுக்கு முன் என்று இருந்திருக்கவேண்டும்சேதுவடிவுhttps://www.blogger.com/profile/07173441794255633999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081635942077636046.post-33785631436039192082010-12-26T05:10:58.305-08:002010-12-26T05:10:58.305-08:0020 ஆண்டுகளுக்கு முன், தபால் தந்தி ஊழியர்களின் கலை...20 ஆண்டுகளுக்கு முன், தபால் தந்தி ஊழியர்களின் கலை இலக்கிய அமைப்பாக, இலக்கியச் சோலை, சென்னை,எழும்பூர், எத்திராஜ் சாலையில் உள்ள, அஞ்சல் தணிக்கை வளாகத்தில் இயங்கி வந்தது. அதன் ஒரு நிகழ்வில் கவிஞர் கா.மு.ஷெரீஃப் அவர்களை அழைத்து வந்து பங்கேற்கச் செய்தது இனிமையானதோர் நினைவாகும். நவஜோதி பதிப்பக உரிமையாளர் நவநீதன் உதவி செய்தார். வினாயகர் வாகனமாக மூஞ்சூறு- சுறுசுறுப்பின் அடையாளம் என்று விளக்கம் அளித்தார். இன மத மொழி வேறுபாடுகள் இன்றி சமூக நலம், மனித நேயம் முதலியவற்றையே முழு மூச்சாகக் கொண்டு வாழ்ந்திட்ட கா.மு.ஷெரீஃப் மறக்கப் படக்கூடாத மாமனிதர்.சேதுவடிவுhttps://www.blogger.com/profile/07173441794255633999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081635942077636046.post-89428751623916550622010-11-02T09:37:24.816-07:002010-11-02T09:37:24.816-07:00பாடல்களை மனதில் மீண்டும் ரீங்காரம் செய்ய தூண்டிவிட...பாடல்களை மனதில் மீண்டும் ரீங்காரம் செய்ய தூண்டிவிட்டீர்கள்... காலத்தை வென்ற பாடல்கள்... அவை திரைப்பாடல்கள் என்றாலும்...Sugumarjehttps://www.blogger.com/profile/09480117836853092811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081635942077636046.post-21591883988867905252010-11-01T02:39:06.437-07:002010-11-01T02:39:06.437-07:00கவி கா.மு. ஷெரீஃப் போன்ற தேசீய உணர்வு கொண்ட முஸ்லி...கவி கா.மு. ஷெரீஃப் போன்ற தேசீய உணர்வு கொண்ட முஸ்லிம் யாராவது இப்போ உண்டா?அப்துல் கலாம் எல்லா மத மொழி கலாச்சாரங்களையும் மதித்துப் போற்றுகிறார் என்பதற்காக அவரை ஒரு முஸ்லிமாகவே அந்த மதக்காரர்கள் ஏற்பதில்லை.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com