tag:blogger.com,1999:blog-4081635942077636046.post8460066298632437521..comments2023-03-17T10:48:11.945-07:00Comments on தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள்: எம்.பி.டி.ஆச்சார்யாThanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4081635942077636046.post-7276635632239840542010-10-21T08:08:48.677-07:002010-10-21T08:08:48.677-07:00//// அப்போதே மார்க்சீயத்திலும், வன்முறையிலும் நம்ப...//// அப்போதே மார்க்சீயத்திலும், வன்முறையிலும் நம்பிக்கை வைத்திருந்த எம்.பி.டி.ஆச்சார்யாவின் செல்வாக்குதான் பாரதி ரஷ்ய புரட்சியைப் போற்றிப் பாட காரணமாக இருந்திருக்கலாம்////<br /><br />இல்லை இந்த இடத்தில் நீங்கள் பாரதியை எப்படிக் காண்பிக்க நினைக்கிறீர்கள் ஐயா!..... இருந்திருக்கலாம் என்றால்?.... பாரதி தீர்க்க ஆயுளோடு இருந்து இருந்தால், மிதவாதிகளோடு இருந்திருப்பாரா? காந்தியிடமே தனக்கு சரியெனப் பட்டதை சமரசம் செய்து கொள்ளாமல் பேசியிருக்கிறாரே! இவர் மற்றவர்களுக்காக எதையும் செய்திருக்க வழியில்லை என்றே தோன்றுகிறது. மாறாக, ஒருவேளை அது இவருக்கும் அந்த நேரம் முதல் சரியாகத் தோன்றினாலும் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டும் இருந்திருக்கிறார். நிவேதிதா தேவியின் தரிசனம், இவரின் பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றியதை, உதாரணமாகச் சொல்லலாம். புரட்சி என்னும் சொல்லையே தமிழுக்கு தந்த பிரம்மா பாரதி என்று "பாரதியின் காலமும் கருத்தும்" என்னும் நூலில் ரகுநாதன் கூறியுள்ளதாக ஞாபகம். இவர் ஒரு கவி யோகி மாத்திரம் மட்டும் அல்ல. சத்தியத்தின் மறு பிறவி... அவனின் நெஞ்சுரம், தீர்க்க தரிசனம், மனித நேயம்.... இங்கு இதுவரை இங்கு யாருக்கும் இருததில்லை.. <br /><br />"செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்! <br />ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! <br />நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! <br />வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், <br />ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் <br /><br />உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் <br />உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! <br />நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும் <br />(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ <br />ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும்....."<br /><br />பாரதி இருந்திருந்திருந்தால் இப்போது உள்ள எந்த இயக்கமும் இருந்திருக்காது.<br />நன்றி.. உங்களின் அற்புதப் பணியைக் கண்டு வியக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4081635942077636046.post-45039795546032385862010-10-21T08:04:27.327-07:002010-10-21T08:04:27.327-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com